பக்கங்கள்

வெள்ளி, 14 அக்டோபர், 2011

அவள் ஒரு தேவதை

நீ மஞ்சள் தேச்சு குளிக்க அந்த வானமும் இருட்டிட்டு இருந்தாலும் உனக்காக விலகி மஞ்சள் குளித்து.


எவ்வளவோ முறை நான் கேட்க!!!
அதல்லாம் கலியாணம் அனா பின்  கொடுப்பேன் என நீ சொன்ன முத்தம்!!!

மணமேடையில்  நான் உன் கழுத்தில் தாலி கட்டியவுடன் எதிர்பாராதவிதமாக நீ கொடுத்த அந்த முதல் முத்தம் !!! என்னை வெட்கமுற செய்தது!!!!



நீ சீவிய பின் நிலை கண்ணாடி முன் காணும் அந்த சுருண்ட முடி!!!!
குளியல் அறை கதவில் ஒட்டி வைத்திருக்கும் உன் நெற்றி பொட்டு !!!
தினமும் தூங்குவதற்கு முன்பு நீ வாசிக்கும் மீண்டும் ஒரு காதல் கதை புத்தகம் !!!!
எப்பொழுதுமே மெலிதாக ஒலித்து கொண்டு இருக்கும் வித்யாசாகரின் காதல் பாடல்கள்!!!
சாமி படங்களுக்கு நீ அணிவித்த சென்ற வாடிய பூ மாலை!!!
நீ உன் அம்மா வீட்டிற்கு சென்ற ஒரு நாளையும் எனக்கு ஒரு யுகமாக எண்ண தோன்றியது!!!